அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்க விமானம் ஒன்று பலாலி விமான நிலையத்துக்கு வரும் முதல் சம்பவம் இதுவாக அமைகிறது.


கடுகஸ்தோட்டையில் பாடசாலை வாகனம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்!
தங்கம்மா அப்பாக்குட்டியின் 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!