அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்க விமானம் ஒன்று பலாலி விமான நிலையத்துக்கு வரும் முதல் சம்பவம் இதுவாக அமைகிறது.


பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!
இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!
யானை தாக்கிப் பெண் பலி: இருவர் காயம்!
கச்சதீவு பெருந்திருவிழா,செல்லக் குவியும் பக்தர்கள்!