#srilanka
- இலங்கை

வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களால் அமைக்கப்பட்ட வெசாக் தோரணைகளில் யாழ்.மாவட்ட தலைமைப் பொலிஸ் நிலையம் அமைத்த தோரணை முதலிடத்தைப் பெற்றுள்ளது. யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய மைதானத்தில் அமைக்கப்பட்ட…
Read More » - இலங்கை

தையிட்டி விகாரையை படம்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இருவருக்கும் பிணை!
யாழ்.தையிட்டி விகாரையை புகைப்படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருவம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளது. சட்டத்தரணி…
Read More » - இலங்கை

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணங்க டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும்,…
Read More » - இலங்கை

பருத்தித்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்கள் விவகாரம்: இந்திய உதவியை நாடியுள்ளோம்: சர்வதேச கடலில் தேடுதலுக்கும் அனுமதி- அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!
யாழ்.பருத்தித்துறை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில்…
Read More » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டம்: பொலிஸார் ஏற்பாட்டில் சிறப்பு கூடாரக் காட்சி!
யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களின் ஏற்பாட்டில், வெசாக் பண்டிகை நிகழ்வும்,வெசாக் கூடாரக் காட்சியும், யாழ். தலைமை பொலிஸ் நிலைய மைதானத்தில் நேற்றிரவு (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,…
Read More » - இலங்கை

அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த இன்று முதல் தடை!
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அரசு நிறுவனங்கள் வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் இன்று(31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…
Read More » - இலங்கை

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை உயர்வு!
எரிபொருளின் விலைகள் நேற்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன்,…
Read More » - இலங்கை

மஸ்கொலிய தோட்டத்தில் 15 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கு!
இலங்கை நுவரெலியா,மஸ்கெலியா, சாமிமலை, கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த15 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச்…
Read More » - இலங்கை

இலங்கையில் அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு!
இலங்கை முழுவதும் தற்சமயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ்.…
Read More » - இலங்கை

கஹதுடுவ – தியகம வீதியில் விபத்து : 19 பணியாளர்கள் காயம்!
கொழும்பு, கஹதுடுவ – தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த வயல்வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது. இந்த…
Read More »