இலங்கை
இலங்கை
-

அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதிலும், கனேடியப் பொருளாதாரம்…
Read More » -

கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!
கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது…
Read More » -

வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கக் கலந்துரையாடல்!
இராணுவத்தாலும், புற திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி 7 மாவட்ட பிரதிநிதிகள் கூட்டுக் கலந்துரையாடலில் இன்று (28) ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடல்…
Read More » -

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழில் ஆரம்பம்!
வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Northern International Trade Exhibition) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்குக் கைத்தொழில் சம்மேளனத்தின் (Northern Chamber…
Read More » -

நேபாள வெள்ளப் பேரிடருக்கு இலங்கையிடமிருந்து ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார…
Read More » -

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் – வெளியில் உறவுகள் போராட்டம்: பொலிஸார் அடாவடி!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம், தேசிய ரீதியாக நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (25) இடம்பெற்றது. வலிந்து காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்…
Read More » -

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில் விடுவிக்க ஊவா மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவு!
18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில் விடுவிக்குமாறு ஊவா மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரால் தாக்கல்…
Read More » -

யாழில் களவாடப்பட்ட ஒருகோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்பு!
யாழ் குடாநாட்டில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒருகோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண் தங்க…
Read More » -

வடக்கு கிழக்கில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் உருவாக போரின் விளைவே காரணம்: பிரதமர்!
போரின் கசப்பான விளைவால், அதிகளவான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசித்து வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று(22) இடம்பெற்ற பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகளுக்கான…
Read More » -

பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவு!
நாட்டில் அதிகபட்சமான வெப்பநிலை பொலன்னறுவையில் 37.2 செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ் வெப்பநிலையும், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ் வெப்பநிலையும், யாழ்ப்பாணத்தில்…
Read More »