உலகம்
உலகச் செய்திகள்
-

பிரியங்காவின் “எங்கள் ஊர் யாழ்ப்பாணம்”!
யாழ் குயில் பிரியங்கா சிந்துமயூரன் பாடிய “எங்கள் ஊர் யாழ்ப்பாணம்” பாடல் தற்போது வெளியாகி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலின் தயாரிப்பாளர் R.Segaran மற்றும்…
Read More » -

கொழும்பு – பதுளை வீதி களுபஹன பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் சாரதி பலி: ஐவர் காயம்!
கொழும்பு பதுளை வீதியில் களுபஹன பாடசாலைக்கு அருகாமையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆலடித்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ…
Read More » -

துன்னாலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
யாழ்.வடமராட்சி துன்னாலை காட்டுப்பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதோடு சந்தேக நபரொருவரை கைதுசெய்யப்பட்டுள்ளார். நெல்லியடிப் பொலிஸார் இன்று (18) அதிகாலை மேற்கொண்ட…
Read More » -

விண்ணில் சாகசம் காட்டிய மங்கையரின் பட்டம்!
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவில் பெண்கள் மூவர் இணைந்து பட்டம் ஏற்றியுள்ளனர். இந்தப் பட்டப்…
Read More » -

சேர்ந்து மது அருந்திய போது தந்தையை கொன்ற மகன்!
மதவாச்சி, கடவத்தகம பிரதேச வீடொன்றில் தந்தையோடு சேர்ந்து மது அருந்திய மகன் அவரை அடித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மூத்த மகனுடன்…
Read More » -

போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் பின்வாங்க மாட்டோம் – ஜனாதிபதி உறுதிபடத் தெரிவிப்பு!
நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை அமுலாக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று(16) பிற்பகலில்…
Read More » -

யாழ்.நாகவிகாரைக்கு சென்ற ஜனாதிபதி!
யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்திற்குச் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று(16) விஜயம் செய்தார். அங்கு நாக விகாரை விகாராதிபதியும், வட இலங்கை தலைமை…
Read More » -

நயினாதீவு சென்ற ஜனாதிபதி!
ஜனாதிபதி அநனுரகுமார திசாநாயக்க நயினாதீவு நாகவிகாரை மற்றும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டார். நாகவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாகவிகாரை விகாராதிபதியிடம்…
Read More » -

வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 வருடங்களாக இடம் பெற்றுவந்த குறித்த வழக்கின்…
Read More » -

கோலிவுட்டில் பிரகாசிக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
கோலிவுட்டில் பிரகாசித்துவரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையைச் சேர்ந்த நடிகையும், முன்னாள் அழகு ராணியுமாவார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையில் 1985 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம்…
Read More »