உலகம்
உலகச் செய்திகள்
-

குவைத் மீதான தாக்குதல் தொடர்பான ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளது அமெரிக்கா!
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் கோளாறால் ஏற்பட்டதென கூறும் ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்க முற்றாக…
Read More » -

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க 24 வணிகக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்!
ஹோர்முஸ் நீரிணை ஊடாக 24 வணிகக் கப்பல்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த வணிகக் கப்பல்கள்…
Read More » -

ரஷ்ய எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியது பிரான்ஸ்!
ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சர்வதேசத் தடைகளை மீறி மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லப்பட்டதாகலேயே அதனை கைப்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -

மியன்மாரில் சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 46 பேர் பலி!
மியன்மாரில் சுரங்க அகழ்விற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மார், நாம்காம் நகரம் அருகேவுள்ள காவுன்டப் கிராமத்திலுள்ள கட்டடமொன்றில் சுரங்கத்தில் பாறைகளைத் தகர்க்கப்…
Read More » -

பிரான்ஸில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது: 400 பேர் கைது!
பிரான்ஸில் நடந்த கால்பந்து சம்பியன் லீக் வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வென்றதைத் தொடர்ந்து,ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டம்…
Read More » -

ஈரான் மோதலால் அமெரிக்க குடும்பங்களின் பொருளாதார தாக்கம்!
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் தாக்கம், அமெரிக்க குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளதாக ஆய்வென்றின் மூலம் தெரியவந்துள்ளது. மூடீஸ்…
Read More » -

மேற்கு ஐரோப்பாவில் கடும் வெப்பம் – பிரான்ஸில் எழுவர் உயிரிழப்பு!
பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக, இதுவரை 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த…
Read More » -

தனது வான் பரப்பை மூடிய குவைத்!
குவைத் நாடு தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் விமானங்கள் பயன்படுத்த முடியாதவாறு மூடியுள்ளது. ஆகவே , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விமான சேவை அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
Read More » -

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இந்திய சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(18) மாலை இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு…
Read More » -

அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழர் நினைவுத் தூபி!
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில்கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் முகமாக அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ‘இன அழிப்பு நினைவுத் தூபி’ திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இன்று (16) காலையில்…
Read More »
