உலகம்
உலகச் செய்திகள்
-

ஸ்பெயினில் காட்டுத்தீ; 12 பேர் உயிரிழப்பு!
ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவின் லோஸ் கல்லார்டோஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 12 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக தீப்பரவல்…
Read More » -

சிரியாவை தீவிரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து நீக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானம்!
சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற அமெரிக்காவின் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி…
Read More » -

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடாத்தும் அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு…
Read More » -

ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று (08) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம்…
Read More » -

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் 14 பேர் உயிரிழப்பு; 117 பேர் காயம்!
உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் பயன்படுத்தி நடாத்திய தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 117 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More » -

மும்பையின் மான்கூர்டு பகுதியில்இடிந்து விழுந்த நான்கு மாடிக் கட்டடம்: ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி!
மும்பையின் மான்கூர்டு பகுதியில் நான்கு மாடிக் கட்டடம்இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது. கனமழை காரணமாகவே…
Read More » -

யேமன் நாட்டு கப்பல் மீது செங்கடலில் வைத்து தாக்குதல்!
யேமன் நாட்டின் செங்கடல் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிகச் சரக்குக் கப்பல் ஒன்று, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது. பிரித்தானிய…
Read More » -

சிலியில் நில நடுக்கம்!
சிலி நாட்டின் மத்திய பகுதிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர்…
Read More » -

ஐரோப்பாவில் நிலவிவரும் கடும் வெப்பத்தால் 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
ஐரோப்பாவில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸில் மட்டும்…
Read More » -

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 40 பேர் பலி!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து பெஷாவர் நோக்கிப் பயணித்த பேருந்து இன்று (03) விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில்…
Read More »