#srilanka
- இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தணியும் வரை எரிபொருள் மானியம் தொடரும் – மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு!
மத்திய கிழக்கு பிராந்திய போர்ச் சூழல் நெருக்கடிகள் குறையும் வரை, தற்போதைய எரிபொருள் மானிய நடைமுறையை நிறுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என மின்சக்தி அமைச்சர்…
Read More » - இலங்கை

இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இடி மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது. சுழிபுரத்திலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது…
Read More » - இலங்கை

தென்மராட்சியை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி!
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி” யாழ்.சாவகச்சேரி நகரை இன்று(13) காலை 10.30 மணியளவில் வந்தடைந்தது. யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலய முன்றலிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய தனது…
Read More » - இலங்கை

இலங்கையின் பல பாகங்களில் இன்றும் மழை!
இலங்கையின் பல பாகங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக இந்த மழை…
Read More » - இலங்கை

கடமை நேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்!
கடமை நேரத்தில் அபாயகரமான போதைப்பொருட்களை பயன்படுத்திய பேருந்து சாரதிகள் கடவத்தை பேருந்துநிலையத்தில் நேற்று (12) கண்டறியப்பட்டனர். மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனையின் போது, ஏழு பேருந்து சாரதிகள்…
Read More » - இலங்கை

இலங்கையிலுள்ள நீர்த்தேக்கங்கள் 65 சதவீத கொள்ளளவை கண்டுள்ளன – நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு!
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக,இலங்கையிலுள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உயர்வடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, ஆபத்தான நிலையிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள…
Read More » - இலங்கை

சந்நிதியான் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று(12) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மே 12 தொடக்கம்…
Read More » - இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று (11)ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணம் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் உப செயலாளரும், ஜனாதிபதி…
Read More » - இலங்கை

கொழும்பு டாம் வீதியிலுள்ள கட்டடத்தில் தீ விபத்து!
கொழும்பு, டாம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடத்தில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு…
Read More » - உலகம்

சீனா செல்லவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூன்று நாள்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி சீனா செல்லவுள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின்…
Read More »