#swiss
- இலங்கை

“சமூக சக்தி” யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு சண்டிலிப்பாயில்!
“சமூக சக்தி” திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று(02) சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் தலைமையில் நடைபெற்றது. “சமூக சக்தி” ஆயிரம்…
Read More » - விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி!
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான்…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க 24 வணிகக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்!
ஹோர்முஸ் நீரிணை ஊடாக 24 வணிகக் கப்பல்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த வணிகக் கப்பல்கள்…
Read More » - இலங்கை

குகன்,லலித் வழக்கில் நிகழ்நிலையில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ்.நீதிமன்றம் அனுமதி!
யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பாக சாட்சியங்களை நிகழ்நிலையில் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ். நீதவான்…
Read More » - இலங்கை

செம்மணிப் புகைகுழியிலிருந்து தாயத்துடன் கூடிய என்புக் கூடு மீட்பு!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி,நேற்றைய (01) அகழ்வின்போது, கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் கூடிய என்பு கூடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்…
Read More » - உலகம்

ரஷ்ய எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியது பிரான்ஸ்!
ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சர்வதேசத் தடைகளை மீறி மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லப்பட்டதாகலேயே அதனை கைப்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » - இலங்கை

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றம் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளது: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
Read More » - உலகம்

மியன்மாரில் சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 46 பேர் பலி!
மியன்மாரில் சுரங்க அகழ்விற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மார், நாம்காம் நகரம் அருகேவுள்ள காவுன்டப் கிராமத்திலுள்ள கட்டடமொன்றில் சுரங்கத்தில் பாறைகளைத் தகர்க்கப்…
Read More » - உலகம்

பிரான்ஸில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது: 400 பேர் கைது!
பிரான்ஸில் நடந்த கால்பந்து சம்பியன் லீக் வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வென்றதைத் தொடர்ந்து,ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டம்…
Read More » - இலங்கை

தையிட்டி விகாரையை படம்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இருவருக்கும் பிணை!
யாழ்.தையிட்டி விகாரையை புகைப்படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருவம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளது. சட்டத்தரணி…
Read More »