#tamil
- உலகம்

ரஷ்யா – உக்ரைன் தாக்குதலில் 9 பேர் பலி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 4…
Read More » - விளையாட்டு

டெஸ்ட் தொடருக்காக இலங்கை வந்தடைந்த இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது. இதன் முதலாவது போட்டி எதிர்வரும்…
Read More » - இலங்கை

மூதூர் தன்னார்வத் தொண்டர்கள் படுகொலை 20 ஆவது நினைவேந்தல்!
திருகோணமலை மூதூரில் இராணுவ நடவடிக்கையின்போது படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களின் 20 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More » - இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி 43ஆம் நாள் அகழ்வில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி, மூன்றாம் கட்டத்தின் 43 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் (4) முன்னெடுக்கப்கட்டன. இதன்போது 4 மனித என்புக்கூடுகள்…
Read More » - இலங்கை

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!
கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு…
Read More » - உலகம்

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்திய தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக…
Read More » - இலங்கை

யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை தொடர்பான கள விஜயமும் கலந்துரையாடலும்!
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க, சாட்டி மற்றும் பண்ணைக் கடற்கரைக்கு விஜயம் செய்து அவற்றின் அபிவிருத்தி தொடர்பாக இன்று(04) ஆராய்ந்தனர். அதனைத் தொடர்ந்துயாழ்.மாவட்ட…
Read More » - இலங்கை

மூடப்பட்ட மலையகப் பாடசாலைகள் நாளை திறக்கப்படும்: மத்திய மாகாணக் கல்வி அமைச்சு அறிவிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் மீண்டும் நாளை திறக்கப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த இரண்டு மாவட்டங்களிலும்…
Read More » - விளையாட்டு

பாகிஸ்தான் மகளிர் அணியுடனான T 20 தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!
பாகிஸ்தான் மகளிர் அணியுடனான T 20 தொடரை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2:1 என்ற…
Read More » - விளையாட்டு

2வது டெஸ்டில் தொடரில் 78 ஓட்டங்கள் முன்னிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வதும்,இறுதியுமான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…
Read More »