#tamil
- விளையாட்டு

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட வேண்டும்: இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் வேண்டுகோள்!
அயர்லாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம். எஸ். கே. பிரசாத்…
Read More » - இலங்கை

செம்மணிப் புகைகுழியிலிருந்து தாயத்துடன் கூடிய என்புக் கூடு மீட்பு!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி,நேற்றைய (01) அகழ்வின்போது, கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் கூடிய என்பு கூடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்…
Read More » - உலகம்

ரஷ்ய எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியது பிரான்ஸ்!
ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சர்வதேசத் தடைகளை மீறி மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லப்பட்டதாகலேயே அதனை கைப்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » - இலங்கை

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றம் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளது: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
Read More » - உலகம்

மியன்மாரில் சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 46 பேர் பலி!
மியன்மாரில் சுரங்க அகழ்விற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மார், நாம்காம் நகரம் அருகேவுள்ள காவுன்டப் கிராமத்திலுள்ள கட்டடமொன்றில் சுரங்கத்தில் பாறைகளைத் தகர்க்கப்…
Read More » - இலங்கை

வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களால் அமைக்கப்பட்ட வெசாக் தோரணைகளில் யாழ்.மாவட்ட தலைமைப் பொலிஸ் நிலையம் அமைத்த தோரணை முதலிடத்தைப் பெற்றுள்ளது. யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய மைதானத்தில் அமைக்கப்பட்ட…
Read More » - உலகம்

பிரான்ஸில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது: 400 பேர் கைது!
பிரான்ஸில் நடந்த கால்பந்து சம்பியன் லீக் வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வென்றதைத் தொடர்ந்து,ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டம்…
Read More » - இலங்கை

தையிட்டி விகாரையை படம்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இருவருக்கும் பிணை!
யாழ்.தையிட்டி விகாரையை புகைப்படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருவம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளது. சட்டத்தரணி…
Read More » - இலங்கை

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணங்க டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும்,…
Read More » - இலங்கை

பருத்தித்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்கள் விவகாரம்: இந்திய உதவியை நாடியுள்ளோம்: சர்வதேச கடலில் தேடுதலுக்கும் அனுமதி- அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!
யாழ்.பருத்தித்துறை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில்…
Read More »