#tamil
- விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி இன்றிரவு!
இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி இன்றிரவு (31) நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப்…
Read More » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டம்: பொலிஸார் ஏற்பாட்டில் சிறப்பு கூடாரக் காட்சி!
யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களின் ஏற்பாட்டில், வெசாக் பண்டிகை நிகழ்வும்,வெசாக் கூடாரக் காட்சியும், யாழ். தலைமை பொலிஸ் நிலைய மைதானத்தில் நேற்றிரவு (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,…
Read More » - உலகம்

ஈரான் மோதலால் அமெரிக்க குடும்பங்களின் பொருளாதார தாக்கம்!
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் தாக்கம், அமெரிக்க குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளதாக ஆய்வென்றின் மூலம் தெரியவந்துள்ளது. மூடீஸ்…
Read More » - இலங்கை

அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த இன்று முதல் தடை!
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அரசு நிறுவனங்கள் வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் இன்று(31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…
Read More » - இலங்கை

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை உயர்வு!
எரிபொருளின் விலைகள் நேற்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன்,…
Read More » - இலங்கை

மஸ்கொலிய தோட்டத்தில் 15 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கு!
இலங்கை நுவரெலியா,மஸ்கெலியா, சாமிமலை, கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த15 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச்…
Read More » - இலங்கை

இலங்கையில் அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு!
இலங்கை முழுவதும் தற்சமயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ்.…
Read More » - இலங்கை

கஹதுடுவ – தியகம வீதியில் விபத்து : 19 பணியாளர்கள் காயம்!
கொழும்பு, கஹதுடுவ – தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த வயல்வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது. இந்த…
Read More » - இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தணியும் வரை எரிபொருள் மானியம் தொடரும் – மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு!
மத்திய கிழக்கு பிராந்திய போர்ச் சூழல் நெருக்கடிகள் குறையும் வரை, தற்போதைய எரிபொருள் மானிய நடைமுறையை நிறுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என மின்சக்தி அமைச்சர்…
Read More » - உலகம்

மேற்கு ஐரோப்பாவில் கடும் வெப்பம் – பிரான்ஸில் எழுவர் உயிரிழப்பு!
பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக, இதுவரை 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த…
Read More »