#tamilinfomedia
- இலங்கை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற…
Read More » - இலங்கை

பூட்டான் பயணமானார் பிரதமர் ஹரிணி!
விழிப்புணர்வுள்ள உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (31) பூட்டான் சென்றுள்ளார். பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள இதன்…
Read More » - இலங்கை

அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்தவர் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(31) இடம்பெற்றதாக வேலணை பிரதேச…
Read More » - இலங்கை

“நீதிக்கான நீள் பயணம்” யாழில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் நேற்று ( 30) இடம்பெற்றது. முன்னதாக காலை 9.00 மணியளவில், “நீதிக்கான நீள் பயணம்” யாழ்.…
Read More » - இலங்கை

“கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகம்” சாவகச்சேரியில் திறந்து வைப்பு!
இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலனுக்காகச் செயல்படும் “கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகம்” (Education Co-operative Society – EDCS) யாழ்.சாவகச்சேரியில் இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில்…
Read More » - உலகம்

அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதிலும், கனேடியப் பொருளாதாரம்…
Read More » - இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!
கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது…
Read More » - இலங்கை

வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கக் கலந்துரையாடல்!
இராணுவத்தாலும், புற திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி 7 மாவட்ட பிரதிநிதிகள் கூட்டுக் கலந்துரையாடலில் இன்று (28) ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடல்…
Read More » - விளையாட்டு

பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்
இரண்டு மணி நேரத்திற்குள் மரதன் ஓட்டத்தை நிறைவு செய்த உலக சாதனை வீரரான செபஸ்டியன் சாவே, காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்லின் மரதன் போட்டியில்…
Read More » - இலங்கை

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழில் ஆரம்பம்!
வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Northern International Trade Exhibition) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்குக் கைத்தொழில் சம்மேளனத்தின் (Northern Chamber…
Read More »