இலங்கை
இலங்கை
-

தலவத்துகொட கொள்ளை தொடர்பாக நால்வரைத் தேடும் பொலிஸார்!
தலவத்துகொட பகுதியிலுள்ள விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா சேவை வழங்கும் நிறுவனமொன்றில் இடம்பெற்ற 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம்…
Read More » -

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானஅமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவு தினம்,யாழ்ப்பாணம் வலி தெற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள நினைவுச் சிலையருகில்…
Read More » -

மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி!
மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில், 1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம்…
Read More » -

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!
ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதலாவது குற்றச்சாட்டுக்கு 7…
Read More » -

பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 17 ரூபாவால்…
Read More » -

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற…
Read More » -

பூட்டான் பயணமானார் பிரதமர் ஹரிணி!
விழிப்புணர்வுள்ள உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (31) பூட்டான் சென்றுள்ளார். பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள இதன்…
Read More » -

அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்தவர் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(31) இடம்பெற்றதாக வேலணை பிரதேச…
Read More » -

“நீதிக்கான நீள் பயணம்” யாழில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் நேற்று ( 30) இடம்பெற்றது. முன்னதாக காலை 9.00 மணியளவில், “நீதிக்கான நீள் பயணம்” யாழ்.…
Read More » -

“கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகம்” சாவகச்சேரியில் திறந்து வைப்பு!
இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலனுக்காகச் செயல்படும் “கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகம்” (Education Co-operative Society – EDCS) யாழ்.சாவகச்சேரியில் இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில்…
Read More »