இலங்கை
இலங்கை
-

கடந்த நான்கு மாதங்களில் போதைப்பொருட்களோடு 102,900 பேர் கைது!
இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் போதைப் பொருட்களுடன் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து தெள்ளாயிரம் பேர் (102,900)கைது செய்யப்பட்டுள்ளனர். 15 இலட்சத்துக்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இவர்கள்…
Read More » -

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பருத்தித்துறை நகசபையிலும் தீர்மானம்!
click video! பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும், அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக்கோரியும் யாழ். பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…
Read More » -

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று(25) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில்…
Read More » -

யாழ். தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்திய கண்காட்சி!
வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். தென்மராட்சி…
Read More » -

சாவகச்சேரி மடத்தடியில் அம்மாச்சி திறந்து வைப்பு!
யாழ். சாவகச்சேரி மடத்தடி ஏ9 வீதி அருகில் அம்மாச்சி உணவகம் இன்று(25) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி…
Read More » -

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு தூதுவர்கள் !
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள் மூவர், தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர். இந்த நிகழ்வு நேற்று(24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. கியூபா குடியரசின்…
Read More » -

இராணுவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்வதை முற்றாக தடைசெய்ய பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இன்று(23) இடம்பெற்றது. இதன்போது, பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார…
Read More » -

T20 சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற T20 உலகக்கிண்ண 44ஆவது போட்டியின் சூப்பர் 8 சுற்றின் 4ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி…
Read More » -

இராணுவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்வதை முற்றாக தடைசெய்ய பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இன்று(23) இடம்பெற்றது. இதன்போது, பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார…
Read More » -

வெளிநாட்டுச் சிகரெட்களை கடத்திவந்த இலங்கையர் கைது!
60 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குக் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ்…
Read More »