இலங்கைஉலகம்

இலங்கைத் தூதரகம் முன்பாக லண்டனில் போராட்டம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக ஈழத்தமிழர்கள் நேற்று(04) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button