#srilanka
- இலங்கை

வடக்கு மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு!
வடக்கு மாகாணத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் கடற்றொழில் அமைச்சால் இன்று(18) வழங்கிவைக்கப்பட்டன. யாழ்.காரைநகர் ‘சீ நோர்த்’ படகு உற்பத்தி நிறுவனத்தில் வைத்து…
Read More » - இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஷ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரிவால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களிடம்…
Read More » - இலங்கை

நெடுந்தீவு மகளிரின் பொருளாதார வலுவூட்டலுக்கு நிலையம் திறந்து வைப்பு!
நெடுந்தீவு மகளிரின் பொருளாதார வலுவூட்டலுக்கான நிலையம் இன்று (18) திறந்தது வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனின் குறித்தொதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதியிலிருந்து இந்த நிலையம்…
Read More » - இலங்கை

யாழ் – கண்டி வீதியில் விபத்து :ஆசிரியை சம்பவ இடத்தில் பலி!
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புல்கொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை (18) இடம்பெற்றுள்ளது.…
Read More » - இலங்கை

நூதனமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற கும்பல் யாழில் கைது!
இலங்கையில் இருந்து நூதனமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்திய கும்பல் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். யாழ்.காங்கேசன்துறையிலிருந்து தமிழ்நாடு நாகைபட்டினத்திற்கு நேற்று(17) கப்பலில் செல்ல…
Read More » - இலங்கை

உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு தெருக்கூத்து யாழில்!
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும், யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட குணபாடத்துறையும் இணைந்து நாடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வு யாழ்.சித்தமருத்துவ பீடத்தில் இன்று(18) இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பலி!
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்று(17) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. தனது பணியை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் – அளவெட்டி…
Read More » - இலங்கை

செம்மணியில் இன்று அடையாளம் காணப்பட்ட 14 என்புக்கூடுகள்!
யாழ்.செம்மணி புதைகுழியிலிருந்து 14 என்புக்கூடுகள் இன்று(17) அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றினதும், சிறுவர் ஒருவரினதும் அடங்கலாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து…
Read More » - இலங்கை

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்ஷ கடற்படையில் இணைந்து பிரித்தானியாவில் பயிற்சி…
Read More » - இலங்கை

இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் அதிரடியாக கைது!
இலங்கைக் குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, நபரொருவரிடமிருந்து 4,990,000 ரூபாய் பண மோசடி…
Read More »