#tamil
- இலங்கை

உயர்பாதுகாப்பு வலய காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள அதிகளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள காணி விடுவிப்பு…
Read More » - இலங்கை

பூநகரியில் காற்றாலை மற்றும் கனிம அகழ்விற்கு பொது அமைப்புகள் கண்டனம்: போராட்டத்துக்கும் அழைப்பு!
காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம அகழ்வுகளால் பூநகரி பிரதேசம் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய பிரதேசங்களின் ஒன்றுபட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. பறிபோகும்…
Read More » - உலகம்

தனது வான் பரப்பை மூடிய குவைத்!
குவைத் நாடு தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் விமானங்கள் பயன்படுத்த முடியாதவாறு மூடியுள்ளது. ஆகவே , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விமான சேவை அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் 66 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இரவு (21) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 66 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்…
Read More » - இலங்கை

பொது நலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்க இலங்கைப் பிரதமர் இங்கிலாந்து பயணம்!
22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கற்பதற்காக இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த விஜயத்தின்போது கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு…
Read More » - இந்தியா

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இந்திய சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(18) மாலை இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு…
Read More » - உலகம்

அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழர் நினைவுத் தூபி!
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில்கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் முகமாக அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ‘இன அழிப்பு நினைவுத் தூபி’ திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இன்று (16) காலையில்…
Read More » - இலங்கை

இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இடி மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது. சுழிபுரத்திலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது…
Read More » - உலகம்

அமெரிக்க எண்ணெய் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்: டிரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய்யைக் கொள்வனவு செய்வதற்கு சீனா இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் நேற்று (14) சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு…
Read More »
