உலகம்
Trending

தனது வான் பரப்பை மூடிய குவைத்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

குவைத் நாடு தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் விமானங்கள் பயன்படுத்த முடியாதவாறு மூடியுள்ளது.

ஆகவே , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விமான சேவை அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 23 ஆம் திகதி நாளை வரை வருகை தரும் மற்றும் புறப்படும் விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் விமானங்கள் பயன்படுத்தாதவாறு மூடியுள்ளது.

இதனை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button