#BreakingNews
- இலங்கை

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி! மூவரைக் காணவில்லை!
இலங்கை, ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர். இந்த தீ விபத்து நேற்று…
Read More » - உலகம்

பிரான்ஸில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது: 400 பேர் கைது!
பிரான்ஸில் நடந்த கால்பந்து சம்பியன் லீக் வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வென்றதைத் தொடர்ந்து,ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டம்…
Read More » - உலகம்

தனது வான் பரப்பை மூடிய குவைத்!
குவைத் நாடு தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் விமானங்கள் பயன்படுத்த முடியாதவாறு மூடியுள்ளது. ஆகவே , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விமான சேவை அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
Read More » - இலங்கை

இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இடி மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது. சுழிபுரத்திலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது…
Read More » - இலங்கை

கொழும்பு டாம் வீதியிலுள்ள கட்டடத்தில் தீ விபத்து!
கொழும்பு, டாம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடத்தில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு…
Read More » - உலகம்

அண்ட்ரூவின் கைது ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்- அமெரிக்காவில் எவரும் கைது செய்யப்படுவார்களா?
பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் தம்பியும், பதவி இழந்த இளவரசருமான அண்ட்ரூ கைது செய்யப்பட்ட விடயம் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரது…
Read More » - இலங்கை

அல்லைபிட்டியில் ஹயஸ் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையிலிருந்த பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு…
Read More »