#tamil
- இலங்கை

ஒன்பது மாவட்டங்களுக்கு மீண்டும் மண் சரிவு எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா…
Read More » - இலங்கை

அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதிக்கொடை!
அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக குருதிக் கொடை முகாம் யாழ்ப்பாணத்தில் இன்று(08) நடைபெற்றது. தேசிய புத்திஜீவிகள்…
Read More » - இலங்கை

நாட்டில் (12) வரை மழை தொடரும்!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும். நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் 10 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும்…
Read More » - இலங்கை

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு தேவை:
போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு ஆர்வலர்கள்! யாழ்ப்பாணம் – பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் எனக்கோரி போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்…
Read More » - இலங்கை

பலாலி வந்த அமெரிக்க விமானம்!
அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை…
Read More » - இலங்கை

முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்!
இலங்கையின் முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா ராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் இன்று(07) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More » - இலங்கை

மலையக நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன!
மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று (07) முற்பகலில் இன்னும் மூன்று அங்குலம் மட்டுமே…
Read More » - இலங்கை

வீடுகளுக்கான சேதங்களை மதிப்பிடும் பணி நாளை ஆரம்பம்!
டித்வா புயல் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி நாளை (08) முதல் ஆரம்பமாகும் என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » - இந்தியா

வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை!
யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பு இன்று(07) இவ்வாறு காட்சியளித்தது. கடற்கரையில் வெண் பஞ்சு திரள்கள் போன்று நுரைகள் பெருந்தொகையாக கரையொதுங்கின. அதனைப் பார்வையிடுவதற்காக இளைஞர் யுவதிகள் பலர்…
Read More » - இலங்கை

இன்றும் மழை பெய்யும்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (7) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்…
Read More »