இலங்கை
இலங்கை
-

செம்மணியில் நேற்றும்10 என்புக் கூடுகள் அடையாளம்: அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!
யாழ்ப்பாணம் செம்மணி, சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 10 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக் கூடுகள் நேற்று (18) அகழ்ந்து…
Read More » -

இலங்கை – போலந்து இடையே கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்!
இலங்கைக்கும் போலந்துக்கும் இடையே கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளிலும் தண்டனை பெற்ற குடிமக்கள், தமது எஞ்சிய தண்டனைக் காலத்தைச்…
Read More » -

கோலாகலமாக இடம்பெற்ற வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் உணவுத் திருவிழா!
வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் உணவு திருவிழா, கோலாகலமாக இடம்பெற்றது. யாழ் முற்றவெளி மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகிய…
Read More » -

செம்மணியில் நேற்றும் 10 என்புக் கூடுகள் அடையாளம்: அகழ்வு பணிகள் நாளையுடன் தற்காலிக நிறைவு!
யாழ்ப்பாணம் செம்மணி, சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 10 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 09 என்புக் கூடுகள் நேற்று (17) அகழ்ந்து…
Read More » -

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டப் பேரணி:ஐநா அலுவலகத்தில் மகஜரும் கையளிப்பு!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டத்தின் இறுதிநாளான இன்று (17) ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம்…
Read More » -

சிறைகளிலிருந்து ஆறு வருடங்களில், ஆயிரத்து 181 கைதிகள் தப்பியோட்டம்!
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து அல்லது சிறைக் காவலில் இருந்து கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ஆயிரத்து181 கைதிகள் தப்பியோடியுள்ளனர். இவர்களில் 472 பேர் மட்டுமே பின்னர் மீளக்…
Read More » -

செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது, “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்று(16) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்…
Read More » -

வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில், உணவுத் திருவிழா: பழமையான வாகனப் பேரணி: பாரம்பரிய கலை நிகழ்வுகள் யாழில்!
வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் உணவு திருவிழா 2026 ஆகிய நிகழ்வுகள் கோலாகலமாக நேற்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டன. யாழ் முற்றவெளி…
Read More » -

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் எதிர்வரும் 16 முதல் ஆரம்பம்!
இலங்கை மற்றும் வியட்நாம் இடையே முதல் தடவையாக நேரடி விமான சேவைகளை இம்மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கு சொந்தமான 02 விமான சேவைகள் ஊடாக…
Read More » -

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் நியமனம்!
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அந்நாட்டு பிரதி மாநில செயலாளர் க்ரிஸ்தோபர் லெண்டோ முன்னிலையில் அதற்கான…
Read More »