இலங்கைவடக்கு மாகாணம்

கிளிநொச்சியில் வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

கிளிநொச்சி – பரந்தன் உமையாள்புரம் – விளாவோடை பகுதியிலுள்ள நெல் வயலுக்கு அருகே மோட்டார் குண்டுகள் இரண்டு நேற்று(23) மீட்க்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில், வெடிக்காத இரண்டு மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாகக் ஹாலோட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பிரிவு மற்றும் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை வெடிக்கச் செய்யும் நடவடிக்கைக்காக மேலதிக செயற்பாட்டில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button