- இலங்கை

ஞானப்பிரகாசம் கிஷோர், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால தடையுத்தரவு மனு, ஆட்சேபனை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி ஒத்திவைப்பு!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு…
Read More » - இலங்கை

தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
இலங்கையிலுள்ள ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து, பொதுவான விவகாரங்களில் கூட்டாகச் செயற்படுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும்…
Read More » - உலகம்

தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!
தாய்லாந்து – பேங்கொக் நகரிலுள்ள மதுபானக்கியில் இடம்பெற்ற தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ…
Read More » - விளையாட்டு

FIFA உலகக் கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்ததுஅர்ஜென்டினா அணி!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டி அமெரிக்காவின் கன்சாஸ்…
Read More » - இலங்கை

யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணம் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு மக்கள் பவனைக்காக இன்று(12) கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களாக…
Read More » - இலங்கை

பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!
யாழ்.பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(13) நான்காவது ஞாயிற்றுக் கிழமையாகவும் போராட்டத்தை முன்னெடுத்தார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக விடுவிக்கப்படாமல்…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவித்தல் வரை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவின் தலையீடு நிறுத்தப்படும் வரை, ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவித்தல் வரை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்கா எந்தவித இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டால்,…
Read More » - இலங்கை

டெங்கு பரவலால் இதுவரை 47 பேர் பலி!
நாட்டில் டெங்கு தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம்…
Read More » - இந்தியா

பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக!
தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்…
Read More » - விளையாட்டு

FIFA உலக கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தெரிவாகியது இங்கிலாந்து அணி!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், நோர்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90…
Read More »