- இலங்கை

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக அல்லது களஞ்சியப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பெற்றுக்கொண்ட இடம், முறையான ஆவணங்கள் அல்லது பற்றுச்சீட்டுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என…
Read More » - உலகம்

காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரைப் பற்றி அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்த கருத்துகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உயர் அதிகாரியை பாகிஸ்தான்…
Read More » - இலங்கை

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி, பிரதேச மக்களால் இன்று (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்”…
Read More » - இலங்கை

அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 22 பேர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்…
Read More » - விளையாட்டு

பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெறும் சிங்க்பீல்ட் கிண்ணம் தொடரின் 8ஆவது…
Read More » - உலகம்

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலில்…
Read More » - இலங்கை

டெங்கு மரணங்கள் 71 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 93,115 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.…
Read More » - இலங்கை

யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல்…
Read More » - விளையாட்டு

FIFA சர்வதேச அரங்கில் நடுவராக அனோஜன் கனகசிங்கம்!
சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில், ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம் நடுவராகப் பணியாற்றியுள்ளார். FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தை 2026ஆம் ஆண்டு…
Read More » - உலகம்

ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் கடும் பொருளாதார நடவடிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக இது,வரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு நிதி மற்றும் வர்த்தக உதவி வழங்கும் எந்தவொரு…
Read More »