இலங்கைவடக்கு மாகாணம்

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் கோர விபத்து!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

கிளிநொச்சி – முரசுமோட்டை -நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(12) பிற்பகல் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விஸ்வமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும், வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்போது காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button