#JaffnaHighCourt
- இலங்கை

சாவகச்சேரி நகரசபை தவிசாளரால் தொடரப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது யாழ் மேல் நீதிமன்றம்!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கியமை, உறுப்புரிமையை வறிதாக்கியமை ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடையுத்தரவு வழங்கக் கோரி யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…
Read More » - இலங்கை

வித்யா படுகொலை வழக்கு தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது யாழ்.மேல் நீதிமன்றம்!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றில் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை…
Read More » - இலங்கை

சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
சொல்லிசை கலைஞர் க.சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ். மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்…
Read More »