#jaffnanews
- இலங்கை

குறுக்கு வழியில் வந்தவர்களே தமிழரசுக் கட்சியை நடத்துகிறார்கள்!
சாணக்கியனோ, சுமந்திரனோ நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரும்போது கட்சியின் சாதாரண உறுப்புரிமையைக் கூட கொண்டிருக்கவில்லை எனவும், குறுக்கு வழியில் இறக்கப்பட்டவர்கள் எனவும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்…
Read More » - இலங்கை

புங்குடுதீவு வல்லனில் வாள்களோடு நடமாடிய இருவர் கைது!
யாழ்ப்பாணம் – வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களோடு நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
Read More » - மங்கையர் அரங்கம்

பிரபல அழகுக்கலை நிபுணராக பிரான்ஸில் பிரகாசிக்கும் சுஜிதா பிரதாபன்!
சுஜிதா பிரதாபன், பிரபல அழகுக்கலை நிபுணராகவும் சர்வதேச அளவில் புகழ் பெற்றவராகவும் திகழ்கிறார்.இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் ,ஆனால் தற்போது பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ்…
Read More » - மங்கையர் அரங்கம்

உலக சாதனை நிலைநாட்டி மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த இளம் பெண்!
15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி…
Read More » - இலங்கை

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கு
கிளிநொச்சி மகா வித்தியாலய 39 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று ( 5 ) காலை…
Read More » - இலங்கை

வடக்கு மாகாண சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வின் வடக்கு மாகாண நிகழ்வு யாழ்.கைதடியிலுள்ள வடக்கு மாகாண கட்டடத் தொகுதியில் இன்று(04) இடம்பெற்றது. இந்த நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர்…
Read More » - இலங்கை

குரலோசையின் முத்தமிழ் விழா
குரலோசை நுண்கலைகளின் தாயகம் நடாத்திய முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நேற்றிரவு (03)இடம்பெற்றது. புதுமை வலைத் தொலைக்காட்சியின் இயக்குநர் ஈளங்கீரனின் தலைமையிடம்…
Read More » - இலங்கை

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வு!
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(04) இடம் பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த…
Read More » - இலங்கை

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உண்மையான சுதந்திரம் நிலைபெறும்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
“சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும்” என கடற்றொழில்,…
Read More » - இலங்கை

இணுவில் கந்தன் ஆலயத்தில் பாற்குட பவனி!
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பாற்குட பவனி இன்று(01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பாற்குடபவனி, கே.கே.எஸ்…
Read More »