#srilanka
- இலங்கை

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக அல்லது களஞ்சியப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பெற்றுக்கொண்ட இடம், முறையான ஆவணங்கள் அல்லது பற்றுச்சீட்டுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என…
Read More » - இலங்கை

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி, பிரதேச மக்களால் இன்று (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்”…
Read More » - இலங்கை

அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 22 பேர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்…
Read More » - உலகம்

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலில்…
Read More » - இலங்கை

டெங்கு மரணங்கள் 71 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 93,115 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.…
Read More » - இலங்கை

யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல்…
Read More » - இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று(20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறும் என…
Read More » - இலங்கை

கிழக்கு பல்கலைக்கழக மாணவி விடுதியில் தற்கொலை!
கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து விடுதியில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (19)…
Read More » - இலங்கை

செம்மணி அகழ்வுப் பணியின் 3 ஆம் கட்டம் நிறைவு!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றோடு (19) நிறைவடைந்தன. நேற்றைய அகழ்வின்போது முன்னர் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து…
Read More » - இலங்கை

சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளரின் இடைக்கால உத்தரவு கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு…
Read More »