#srilanka
- இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று (11)ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணம் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் உப செயலாளரும், ஜனாதிபதி…
Read More » - இலங்கை

கொழும்பு டாம் வீதியிலுள்ள கட்டடத்தில் தீ விபத்து!
கொழும்பு, டாம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடத்தில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு…
Read More » - உலகம்

சீனா செல்லவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூன்று நாள்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி சீனா செல்லவுள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின்…
Read More » - இலங்கை

பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி!
யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது. பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை…
Read More » - இலங்கை

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு:இன்று முதல் புதிய கட்டணம் அமுலில்!
மின்சாரக் கட்டணம் இன்று(11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More » - இலங்கை

மழையுடன் கூடிய காலநிலை சில நாட்கள் தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (08) பிற்பகல்…
Read More » - இலங்கை

வாதுவையில் தடம் புரண்டது சாகரிக்கா!
தங்காலை பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா புகையிரதம் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது. வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகிலேயே குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக புகையிரத…
Read More » - இலங்கை

யாழ்.சாவகச்சேரி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு(23) 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More » - இலங்கை

பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி, காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி…
Read More »
