#swiss
- இலங்கை

யாழ். மாதகலில் விபத்து – சம்பவ இடத்திலேயே முதியவர் பலி!
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார…
Read More » - இந்தியா

மும்பையின் மான்கூர்டு பகுதியில்இடிந்து விழுந்த நான்கு மாடிக் கட்டடம்: ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி!
மும்பையின் மான்கூர்டு பகுதியில் நான்கு மாடிக் கட்டடம்இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது. கனமழை காரணமாகவே…
Read More » - இலங்கை

சாவகச்சேரி நகரசபை தவிசாளரால் தொடரப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது யாழ் மேல் நீதிமன்றம்!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கியமை, உறுப்புரிமையை வறிதாக்கியமை ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடையுத்தரவு வழங்கக் கோரி யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…
Read More » - இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 25 பேர் பலி!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளுமே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More » - இலங்கை

மூன்று வாகனங்கள் மோதுண்டு சாவகச்சேரியில் விபத்து!
யாழ்.சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் பகுதியில் பாரவூர்தி,கார், மோட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து நேற்றிரவு (05) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து…
Read More » - இலங்கை

இன்று முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!
பேருந்து கட்டணம் இன்று (06) முதல் அதிகரித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த பேருந்து கட்டணம்…
Read More » - விளையாட்டு

FIFA உலககிண்ண கால்பந்தாட்ட போட்டியில் மெக்சிகோவை வென்றது இங்கிலாந்து!
FIFA உலகக் கிண்ண தொடரின் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மெக்சிகோ…
Read More » - இலங்கை

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை விரட்டிப்பிடித்த சாவகச்சேரி பொலிஸார்!
யாழ்.சாவகச்சேரி மறவன்புலவு பிரதேத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயத்திரத்தை பொலிஸார் விரட்டிப் பிடித்துள்ளனர். மறவன்புலவுப் பிரதேசத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சாவகச்சேரி…
Read More » - இலங்கை

க.பொ.த.உயர்தரப் பரீட்சை மறு மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின்…
Read More » - விளையாட்டு

காலிறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜன்டீனா!
FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆர்ஜன்டீனா அணி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. ஆர்ஜன்டீனா மற்றும் கேப் வேட் அணிகளுக்குடையிலான போட்டி, அமெரிக்காவின் புளோரிடாவில் இன்று(04) இடம்பெற்றது. இந்தப்…
Read More »