#swiss
- இலங்கை

மாயமான வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு!
காணாமல் போயிருந்த வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம்…
Read More » - இலங்கை

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர்…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
FIFA உலக கிண்ணம் 2026 தொடரின் குழு K பிரிவு போட்டியில்,இங்கிலாந்து அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி…
Read More » - உலகம்

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைன் முன்னாள் இராணுவ வீரர் மீது ஜேர்மனி வழக்குத் தாக்கல்!
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது ஜேர்மனி அதிகாரபூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது. உக்ரைன்–ரஷ்யா…
Read More » - இலங்கை

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து, இருவர் பலி!
காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர்…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட K பிரிவு போட்டியில் இங்கிலாந்து – டிஆர் காங்கோ இன்று மோதல்!
FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரின் குழு K பிரிவு போட்டியில், இங்கிலாந்து மற்றும் டிஆர் காங்கோ அணிகள் இன்று மோதவுள்ளன. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா…
Read More » - இலங்கை

யாழ்.மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில்!
யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(01) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » - இலங்கை

யாழ்.மறை மாவட்ட புதிய ஆயர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம்!
யாழ். மறை மாவட்ட புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ்.மறைமாவட்டத்திற்கு இன்று (01) விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில், குருமுதல்வர்…
Read More » - இலங்கை

ஏரியில் தாமரை மலர்கள் பறிக்கச் சென்ற மாணவர்கள் நால்வர் பலி!
புத்தளம் வனாத்தவில்லு, மங்களபுர பகுதியில் அமைந்துள்ள ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மலர்களைப் பறிப்பதற்காகத் தெப்பத்தில் ஐந்து மாணவர்கள்…
Read More » - விளையாட்டு

FIFA உலகக் கிண்ண போட்டியில் எம்பாப்பே சாதனை!
FIFA உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நொக்-அவுட் சுற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் கிலியன் எம்பாப்பே தன்வசப்படுத்தியுள்ளார். ஸ்வீடனுக்கு எதிரான போட்டியில், பெற்ற…
Read More »