#SwissTamil
- இலங்கை

பூட்டான் பயணமானார் பிரதமர் ஹரிணி!
விழிப்புணர்வுள்ள உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (31) பூட்டான் சென்றுள்ளார். பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள இதன்…
Read More » - இலங்கை

அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்தவர் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(31) இடம்பெற்றதாக வேலணை பிரதேச…
Read More » - இலங்கை

“நீதிக்கான நீள் பயணம்” யாழில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் நேற்று ( 30) இடம்பெற்றது. முன்னதாக காலை 9.00 மணியளவில், “நீதிக்கான நீள் பயணம்” யாழ்.…
Read More » - இலங்கை

“கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகம்” சாவகச்சேரியில் திறந்து வைப்பு!
இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலனுக்காகச் செயல்படும் “கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகம்” (Education Co-operative Society – EDCS) யாழ்.சாவகச்சேரியில் இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில்…
Read More » - உலகம்

அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதிலும், கனேடியப் பொருளாதாரம்…
Read More » - இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!
கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது…
Read More » - இலங்கை

வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கக் கலந்துரையாடல்!
இராணுவத்தாலும், புற திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி 7 மாவட்ட பிரதிநிதிகள் கூட்டுக் கலந்துரையாடலில் இன்று (28) ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடல்…
Read More » - விளையாட்டு

பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்
இரண்டு மணி நேரத்திற்குள் மரதன் ஓட்டத்தை நிறைவு செய்த உலக சாதனை வீரரான செபஸ்டியன் சாவே, காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்லின் மரதன் போட்டியில்…
Read More » - இலங்கை

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழில் ஆரம்பம்!
வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Northern International Trade Exhibition) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்குக் கைத்தொழில் சம்மேளனத்தின் (Northern Chamber…
Read More » - இலங்கை

நேபாள வெள்ளப் பேரிடருக்கு இலங்கையிடமிருந்து ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார…
Read More »