#SwissTamil
- இலங்கை

தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
இலங்கையிலுள்ள ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து, பொதுவான விவகாரங்களில் கூட்டாகச் செயற்படுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும்…
Read More » - இலங்கை

யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணம் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு மக்கள் பவனைக்காக இன்று(12) கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களாக…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவித்தல் வரை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவின் தலையீடு நிறுத்தப்படும் வரை, ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவித்தல் வரை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்கா எந்தவித இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டால்,…
Read More » - இலங்கை

டெங்கு பரவலால் இதுவரை 47 பேர் பலி!
நாட்டில் டெங்கு தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம்…
Read More » - இந்தியா

பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக!
தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்…
Read More » - விளையாட்டு

FIFA உலக கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தெரிவாகியது இங்கிலாந்து அணி!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், நோர்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் ஸ்பெயின் – பெல்ஜியம் நாளை களத்தில்!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் நாளை(11) மோதவுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியம் இங்கிள்வுட்டில்…
Read More » - இலங்கை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் இளைஞன் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடாத்திய குற்றாச்சாட்டுடன் தொடர்புடைய ஐவர் வாள்களுடன் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு யாழ்ப்பாணத்தின் பிரபல…
Read More » - இலங்கை

யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிஸார்!
யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும், சுற்றுலாவிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் யாழ் பொலிஸாரின் உதவியுடன் இன்று(10)வெளியேற்றபட்டனர். யாழ் நகரப்பகுதி, யாழ்…
Read More » - உலகம்

சிரியாவை தீவிரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து நீக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானம்!
சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற அமெரிக்காவின் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி…
Read More »