#SwissTamil
- இலங்கை

ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி…
Read More » - விளையாட்டு

இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்ப்ராஸ் கான் சேர்ப்பு!
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய இந்திய வீரர் சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்பராஸ் கான் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கை…
Read More » - உலகம்

கொலம்பிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு!
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என…
Read More » - விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் புதிய சாதனை!
ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும்…
Read More » - உலகம்

அமெரிக்காவின் புதிய சட்டமா அதிபராக டாட் பிளான்ச் நியமனம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட் பிளான்ச், அந்நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க செனட் சபையில் நேற்று (08) அதிகாலை…
Read More » - இலங்கை

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
2006 ஆம் ஆண்டு திருகோணமலை மூதூரில் இடம்பெற்ற தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலையின் 20வது ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின்…
Read More » - இலங்கை

தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நாடு முழுவதும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, நடாத்திய திடீர்ச் சோதனைகளில் மோட்டார்ச் சைக்கிலுக்கான தரமற்ற 431 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு…
Read More » - இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபீத்தி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று (08) முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 515…
Read More » - இலங்கை

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
கொழும்பு பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு(06) ஏற்பட்ட பதற்ற நிலைமையை தொடர்ந்து சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலையின் ‘ஈ’ பிரிவில்…
Read More » - விளையாட்டு

மழையால் கைவிடப்பட்ட UAE – கனடா மோதல்
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 தொடரில், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மழை காரணமாக நேற்று கைவிடப்பட்டது.…
Read More »