#swisstamilinfo
- இலங்கை

இலங்கை சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தம் தேவை: ஐநா வதிவிடப் பிரதிநிதி தெரிவிப்பு!
இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தங்களும் கூடுதல் முதலீடுகளும் அவசியம் என, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து…
Read More » - உலகம்

ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று (08) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம்…
Read More » - இலங்கை

டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடல்!
டெங்கு பரவல் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மாணவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகளுடன்…
Read More » - உலகம்

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் 14 பேர் உயிரிழப்பு; 117 பேர் காயம்!
உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் பயன்படுத்தி நடாத்திய தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 117 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More » - இலங்கை

யாழ். மாதகலில் விபத்து – சம்பவ இடத்திலேயே முதியவர் பலி!
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார…
Read More » - இலங்கை

சாவகச்சேரி நகரசபை தவிசாளரால் தொடரப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது யாழ் மேல் நீதிமன்றம்!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கியமை, உறுப்புரிமையை வறிதாக்கியமை ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடையுத்தரவு வழங்கக் கோரி யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…
Read More » - இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 25 பேர் பலி!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளுமே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More » - இலங்கை

மூன்று வாகனங்கள் மோதுண்டு சாவகச்சேரியில் விபத்து!
யாழ்.சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் பகுதியில் பாரவூர்தி,கார், மோட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து நேற்றிரவு (05) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து…
Read More » - இலங்கை

இன்று முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!
பேருந்து கட்டணம் இன்று (06) முதல் அதிகரித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த பேருந்து கட்டணம்…
Read More » - விளையாட்டு

FIFA உலககிண்ண கால்பந்தாட்ட போட்டியில் மெக்சிகோவை வென்றது இங்கிலாந்து!
FIFA உலகக் கிண்ண தொடரின் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மெக்சிகோ…
Read More »