#tamil
- உலகம்

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடாத்தும் அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு…
Read More » - இலங்கை

திருத்திய இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை வழங்கிவைப்பு!
திருத்தங்களின் பின்னரான முதலாவது இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை உத்தியோகபூர்வமாக நேற்று(07) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவால், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு…
Read More » - விளையாட்டு

FIFA உலகக் கிண்ண காலிறுதிக்கு சுவிட்சர்லாந்து அணி தகுதி!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், சுவிட்சர்லாந்து அணி பெனால்டி உதை மூலம் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு…
Read More » - இலங்கை

இலங்கை சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தம் தேவை: ஐநா வதிவிடப் பிரதிநிதி தெரிவிப்பு!
இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தங்களும் கூடுதல் முதலீடுகளும் அவசியம் என, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து…
Read More » - உலகம்

ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று (08) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம்…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட போட்டியில் அமெரிக்காவை வென்று காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம்!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின்…
Read More » - இலங்கை

டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடல்!
டெங்கு பரவல் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மாணவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகளுடன்…
Read More » - உலகம்

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் 14 பேர் உயிரிழப்பு; 117 பேர் காயம்!
உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் பயன்படுத்தி நடாத்திய தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 117 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More » - இலங்கை

மட்டக்களப்பில் தீ விபத்து: ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதம்!
மட்டக்களப்பு நகர மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தால் ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்து இன்று (07) அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது.…
Read More » - இலங்கை

யாழ். மாதகலில் விபத்து – சம்பவ இடத்திலேயே முதியவர் பலி!
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார…
Read More »