#tamil
- இலங்கை

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழில் ஆரம்பம்!
வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Northern International Trade Exhibition) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்குக் கைத்தொழில் சம்மேளனத்தின் (Northern Chamber…
Read More » - இலங்கை

நேபாள வெள்ளப் பேரிடருக்கு இலங்கையிடமிருந்து ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார…
Read More » - இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் – வெளியில் உறவுகள் போராட்டம்: பொலிஸார் அடாவடி!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம், தேசிய ரீதியாக நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (25) இடம்பெற்றது. வலிந்து காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்…
Read More » - இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில் விடுவிக்க ஊவா மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவு!
18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில் விடுவிக்குமாறு ஊவா மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரால் தாக்கல்…
Read More » - இலங்கை

யாழில் களவாடப்பட்ட ஒருகோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்பு!
யாழ் குடாநாட்டில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒருகோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண் தங்க…
Read More » - இலங்கை

வடக்கு கிழக்கில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் உருவாக போரின் விளைவே காரணம்: பிரதமர்!
போரின் கசப்பான விளைவால், அதிகளவான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசித்து வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று(22) இடம்பெற்ற பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகளுக்கான…
Read More » - உலகம்

அமெரிக்கா மீதான பதிலடி வரி செப்டெம்பர் 8 முதல் அமுலில்!
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு டொலருக்கு டொலர் வரி விதிப்பதற்கான திகதியை கனடாப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.…
Read More » - இலங்கை

பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவு!
நாட்டில் அதிகபட்சமான வெப்பநிலை பொலன்னறுவையில் 37.2 செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ் வெப்பநிலையும், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ் வெப்பநிலையும், யாழ்ப்பாணத்தில்…
Read More » - உலகம்

சுற்றுலாப் பயணிகளுடன் மீண்டும் திரும்பிய கார்டெலியா குரூஸ் கப்பல்!
இந்தியாவின் மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்தகார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு மீண்டும் இன்று(21) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. கார்டெலியா…
Read More » - இலங்கை

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக அல்லது களஞ்சியப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பெற்றுக்கொண்ட இடம், முறையான ஆவணங்கள் அல்லது பற்றுச்சீட்டுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என…
Read More »