#tamil
- இலங்கை

இலங்கை – போலந்து இடையே கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்!
இலங்கைக்கும் போலந்துக்கும் இடையே கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளிலும் தண்டனை பெற்ற குடிமக்கள், தமது எஞ்சிய தண்டனைக் காலத்தைச்…
Read More » - உலகம்

காசாவிலுள்ள உணவகம் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானம் தாக்குதல்!
காசா நகருக்கு மேற்கேயுள்ள துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது…
Read More » - விளையாட்டு

இலங்கையில் மகளிர் வெற்றிக்கிண்ணத்தை நாடாத்துவதில் சிக்கலா?
2027 பெப்ரவரி 14 முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள முதலாவது ICC மகளிர் வெற்றிக்கிண்ண தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை…
Read More » - உலகம்

ஸிம்பாவோ படகு விபத்தில் உயிரிழந்த 92 பேரின் சடலங்கள் இதுவரை மீட்பு!
ஸிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கிய 92 பேரின் சடலங்கள் இதுவரை மீட்க்கப்பட்டுள்ளன. இதில் 18 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரியில் மூழ்கிய…
Read More » - இலங்கை

கோலாகலமாக இடம்பெற்ற வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் உணவுத் திருவிழா!
வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் உணவு திருவிழா, கோலாகலமாக இடம்பெற்றது. யாழ் முற்றவெளி மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகிய…
Read More » - இலங்கை

செம்மணியில் நேற்றும் 10 என்புக் கூடுகள் அடையாளம்: அகழ்வு பணிகள் நாளையுடன் தற்காலிக நிறைவு!
யாழ்ப்பாணம் செம்மணி, சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 10 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 09 என்புக் கூடுகள் நேற்று (17) அகழ்ந்து…
Read More » - இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டப் பேரணி:ஐநா அலுவலகத்தில் மகஜரும் கையளிப்பு!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டத்தின் இறுதிநாளான இன்று (17) ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம்…
Read More » - உலகம்

ரஷ்யாவின் விண்வெளி மையம் மீது உக்ரைன் தாக்குதல்!
ரஷ்யாவின் விண்வெளி ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள, புரோகிரெஸ் விண்வெளி மையத்தின் மீது உக்ரேனியப் படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளன. உக்ரைன் அந்த மையத்தை FP-5 ஃபிளமிங்கோ…
Read More » - விளையாட்டு

டெஸ்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் தேவ்தத் படிக்கல்!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், இந்திய அணித துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல், தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். இலங்கை –…
Read More » - இலங்கை

சிறைகளிலிருந்து ஆறு வருடங்களில், ஆயிரத்து 181 கைதிகள் தப்பியோட்டம்!
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து அல்லது சிறைக் காவலில் இருந்து கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ஆயிரத்து181 கைதிகள் தப்பியோடியுள்ளனர். இவர்களில் 472 பேர் மட்டுமே பின்னர் மீளக்…
Read More »