#tamil
- இலங்கை

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி! மூவரைக் காணவில்லை!
இலங்கை, ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர். இந்த தீ விபத்து நேற்று…
Read More » - விளையாட்டு

உலக கிண்ண கால்பந்தட்ட போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த தமிழர்!
அவுஸ்திரேலிய தேசிய கால்பந்தாட்ட அணியின் 26 பேர் கொண்ட 2026 உலகக் கிண்ண இறுதி அணியில், தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த விங்கர் நிஷான் வேலுப்பிள்ளை இடம்பிடித்துள்ளார். இதன்…
Read More » - இலங்கை

எழுச்சிப்பாடல் பாடிய கிளிநொச்சி இளைஞனுக்கு விளக்கமறியல்!
எழுச்சி பாடல்களைப் பாடி அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்த கிளிநொச்சி இளைஞனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம்,…
Read More » - இலங்கை

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி!
கண்டி- நாவலப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. மபாகந்த பகுதியிலிருந்து…
Read More » - இலங்கை

நயினாதீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்த இந்திய தூதுவர்!
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் எச்.ஈ. சந்தோஷ் ஜா, யாழ்.நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு இன்று (03) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.…
Read More » - இலங்கை

தென்மராட்சி வரணியில் சமூகசக்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
“சமூக சக்தி” நாடு முழுவதும் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் வேலை திட்டம்” நிகழ்வு யாழ் தென்மராட்சி வரணி சுட்டிவேரத்தில் இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கமைய…
Read More » - இலங்கை

“சமூக சக்தி” யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு சண்டிலிப்பாயில்!
“சமூக சக்தி” திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று(02) சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் தலைமையில் நடைபெற்றது. “சமூக சக்தி” ஆயிரம்…
Read More » - விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி!
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான்…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க 24 வணிகக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்!
ஹோர்முஸ் நீரிணை ஊடாக 24 வணிகக் கப்பல்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த வணிகக் கப்பல்கள்…
Read More » - இலங்கை

குகன்,லலித் வழக்கில் நிகழ்நிலையில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ்.நீதிமன்றம் அனுமதி!
யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பாக சாட்சியங்களை நிகழ்நிலையில் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ். நீதவான்…
Read More »