#tamilinfo
- விளையாட்டு

FIFA உலகக் கிண்ண காலிறுதிக்கு சுவிட்சர்லாந்து அணி தகுதி!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், சுவிட்சர்லாந்து அணி பெனால்டி உதை மூலம் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு…
Read More » - இலங்கை

இலங்கை சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தம் தேவை: ஐநா வதிவிடப் பிரதிநிதி தெரிவிப்பு!
இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தங்களும் கூடுதல் முதலீடுகளும் அவசியம் என, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து…
Read More » - உலகம்

ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று (08) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம்…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட போட்டியில் அமெரிக்காவை வென்று காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம்!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின்…
Read More » - உலகம்

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் 14 பேர் உயிரிழப்பு; 117 பேர் காயம்!
உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் பயன்படுத்தி நடாத்திய தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 117 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More » - இலங்கை

மட்டக்களப்பில் தீ விபத்து: ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதம்!
மட்டக்களப்பு நகர மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தால் ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்து இன்று (07) அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது.…
Read More » - இலங்கை

யாழ். மாதகலில் விபத்து – சம்பவ இடத்திலேயே முதியவர் பலி!
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார…
Read More » - இந்தியா

மும்பையின் மான்கூர்டு பகுதியில்இடிந்து விழுந்த நான்கு மாடிக் கட்டடம்: ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி!
மும்பையின் மான்கூர்டு பகுதியில் நான்கு மாடிக் கட்டடம்இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது. கனமழை காரணமாகவே…
Read More » - இலங்கை

சாவகச்சேரி நகரசபை தவிசாளரால் தொடரப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது யாழ் மேல் நீதிமன்றம்!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கியமை, உறுப்புரிமையை வறிதாக்கியமை ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடையுத்தரவு வழங்கக் கோரி யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…
Read More » - இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 25 பேர் பலி!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளுமே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More »