#tamilinfomedia
- இலங்கை

நுவரெலியாவில் நீர் விமானம் விபத்து!
நுவரெலியா, கிரெகரி ஏரியில், நீர் விமானம் (sea flight) ஒன்று தரையிறங்கும் போது நேற்று(07) பிற்பகலில் விபத்துக்குள்ளாகியது. இதன்போது விமானத்திலிருந்தஇரு விமானிகள் காயமடைந்தனர். அவர்களை ஏரியில் படகு…
Read More » - சினிமா

ஜனநாயகன் நாளை வெளியாகாது; வெளியீட்டு திகதி பின்னர் அறிவிக்கப்படும் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவிருந்த விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் உத்தியோகபூர்வமாக…
Read More » - இலங்கை

சர்ச்சைக்குரிய தரம் 06 பாடங்கள் நீக்கம்!
சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்திலுள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும்போதே அவர் இதனை…
Read More » - இலங்கை

திரையுலகில் மிளிரும்ஷன்சனா பாலசூரிய!
ஹன்சனா பாலசூரிய,இலங்கையில் சிறந்த நடிகையாகவும்,மொடலாகவும் மற்றும் டிவி தொகுப்பாளராகவும்திகழ்கின்றார். இவர் Wassanaye Sanda மற்றும் Lucknow போன்ற பிரபலமான தொலைத்தொடர்கள் மற்றும் திரைப் படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர்,…
Read More » - இலங்கை

மாணவர்களுக்கு 15 முதல் சீருடைகள்!
பாடசாலை சீருடைகள் விநியோகம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ்.…
Read More » - இலங்கை

அர்ச்சுனா எம்பிக்கு இடைக்கால தடை!
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது.…
Read More » - இலங்கை

நாட்டை மீள கட்டியெழுப்ப பொலிஸ் திணைக்களம் 50 மில்லியன் நிதி உதவி!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கும், பேரழிவிற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தொடங்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதிக்கு பொலிஸ் திணைக்களம் 50 மில்லியன்…
Read More » - இலங்கை

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!
கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் இன்று( 06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்மடுநகரைச் சேர்ந்த 23…
Read More » - இலங்கை

திருகோணமலையில் கரையொதுங்கிய டொல்பின்!
திருகோணமலை , ஈச்சிலம்பற்று, சல்லி கடற்கரையில் டொல்பினொன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த டொல்பின் இன்று(06) காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம்…
Read More » - இலங்கை

நடனதுறையில் மிளிரும் டெனாதி புஸ்ஸேகொட!
டெனாதி புஸ்ஸேகொடா, ஒரு நடனக் கலைஞரராகவும், நடன இயக்குநராகவும், தொழில் முனைவோராகவும் திகழ்கின்றார். டிக் டொக் சமூக வலைத்தளத்தில் பிரபலமான ஒருவராகவும் திகழ்கின்றார். கண்டியில் பிறந்து வளர்ந்த…
Read More »