#tamilinfomedia
- இலங்கை

சாவகச்சேரி நகர சபையில் அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி!
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்.சாவகச்சேரி நகரசபையில் இன்று(22) அஞ்சலி செலுத்தப்பட்டது. சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டு அமர்வு நகரசபை கேட்போர் கூடத்தில்…
Read More » - இலங்கை

வவுனியா வீரபுரத்தில் வாள் வெட்டு: இளைஞர் பலி!
வவுனியா வீரபுரம் பகுதியில் நேற்று(21) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் உட்பட சிலர் நேற்று மாலை…
Read More » - இலங்கை

தென்மராட்சியில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் மீண்டும் பாதிப்பு!
யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், நீரை வெளியேற்றும்போது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமை காரணமாகவும் 69 குடும்பங்களை சேர்ந்த 236…
Read More » - இலங்கை

தையிட்டி போராட்டத்தின்போது கைதான ஐவருக்கும் பிணை!
யாழ்.தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐவரும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று(21) காலை…
Read More » - இலங்கை

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
தேசிய எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் வகையில் முறையான திட்டமிடல் மற்றும் இறக்குமதிகள் ஊடாக எரிபொருள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்…
Read More » - இலங்கை

யாழ்ராணி ரயில் சேவை நாளை ஆரம்பம்!
காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரம் இடையே ரயில் சேவை நாளை மீண்டும்ஆரம்பமாகவுள்ளது. வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறை அநுராதபுரம் இடையே யாழ்ராணி ரயில் சேவை மீண்டும் (22) நாளை…
Read More » - இலங்கை

தையிட்டியில் தொடரும் போராட்டம் – பலர் கைது!
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத அமைக்கப்பட்ட விகாரைக்கு முன்பாக இன்று(21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக சட்டவிரோதமாக…
Read More » - இலங்கை

கொடிகாமம் ஆத்தியடி வீதி மக்கள் இடைத்தங்கல் முகாமில் போராட்டத்தில்!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் மத்தி, ஆத்தியடி வீதியிலுள்ள மக்கள் இன்று(20) போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பகுதியில் தேங்கியிருந்த வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கையின் போது கொடிகாமம்…
Read More » - இலங்கை

தென்மராட்சி கிழக்கு’ பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!
தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி தலைமை இடம்பெற்ற கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன், அரச…
Read More » - இலங்கை

யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் தமிழரசுக்கட்சி வசம் உள்ளது. இந்தநிலையில்,2026 ஆம் ஆண்டிற்கான பதீடுக்காக சபை அமர்வு, தவிசாளர் பொன்னையா குகாதாசன் தலைமையில் நேற்று (18)…
Read More »