tamilinfonews
- விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் ஸ்பெயின் – பெல்ஜியம் நாளை களத்தில்!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் நாளை(11) மோதவுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியம் இங்கிள்வுட்டில்…
Read More » - உலகம்

ஸ்பெயினில் காட்டுத்தீ; 12 பேர் உயிரிழப்பு!
ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவின் லோஸ் கல்லார்டோஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 12 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக தீப்பரவல்…
Read More » - இலங்கை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் இளைஞன் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடாத்திய குற்றாச்சாட்டுடன் தொடர்புடைய ஐவர் வாள்களுடன் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு யாழ்ப்பாணத்தின் பிரபல…
Read More » - இலங்கை

யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிஸார்!
யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும், சுற்றுலாவிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் யாழ் பொலிஸாரின் உதவியுடன் இன்று(10)வெளியேற்றபட்டனர். யாழ் நகரப்பகுதி, யாழ்…
Read More » - உலகம்

சிரியாவை தீவிரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து நீக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானம்!
சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற அமெரிக்காவின் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!
FIFA உலகக் கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அமெரிக்க –…
Read More » - இலங்கை

கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியோக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதேவிளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.…
Read More » - இலங்கை

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவ வர்த்தமானி அறிவித்தல்!
பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். அதற்கிணங்க,…
Read More » - உலகம்

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடாத்தும் அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு…
Read More » - இலங்கை

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்!
யாழ்.பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பொதுமக்களின் பாவனைக்காக பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது. பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த…
Read More »