tamilinfonews
- இலங்கை

செம்மணியில் சிறுவர்கள் அடங்கலாக 6 என்புக்கூடுகள் நேற்று முன் தினம் மீட்பு!
யாழ். செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று முன் தினம் இடம்பெற்றன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட…
Read More » - உலகம்

ஈரான் மீதான தாக்குதலை ஆறாவது நாளாகவும் தெடரும் அமெரிக்கா!
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளதை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் இராணுவத் திறன்களைக் குறைப்பதையும், ஹோர்முஸ்…
Read More » - இலங்கை

சர்வதேச அஞ்சல் உறைகள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது: சுங்கத்துறை எச்சரிக்கை!
சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையான சிறிய அஞ்சல்…
Read More » - இலங்கை

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் சந்துரங்க அபேசிங்க!
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க இன்று (17) கலந்து கொண்டார். அதற்கமைய, சாவகச்சேரி…
Read More » - உலகம்

குவைத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் புராட்சிகர கவல் படை உரிமை கோரல்!
குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாமே தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை உரிமை கோரியுள்ளது. இதன்படி அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான ஏவுகணை…
Read More » - இலங்கை

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி நீக்க, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு…
Read More » - இலங்கை

மயிலிட்டி மக்கள் 13 ஆவது வெள்ளியாகவும் போராட்டம்!
தமது காணிகளை விடுவிக்கக்கோரி யாழ். மயிலிட்டி மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று 13 ஆவது வெள்ளிக் கிழமையாகவும் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில், வலி வடக்கு ஜே/248, ஜே/251,…
Read More » - இலங்கை

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதான மாணவர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில், உயர்தரத்தில்…
Read More » - இலங்கை

வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது!
யாழ்.காரைநகரில், வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய இருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600…
Read More » - விளையாட்டு

FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் அணி தெரிவு!
FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.…
Read More »