tamilinfonews
- இலங்கை

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையின்போது போராட்டம் நடாத்திய விமல் வீரவன்ச உள்ளிட்ட அறுவர் மீதான வழக்கு ஒத்திவைப்பு!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2016 ஆம் ஆண்டு கொழும்பில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…
Read More » - உலகம்

குவைத்திலுள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
குவைத் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடாத்தியுள்ளதாகஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஹைமார்ஸ் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் அவற்றின் வெடிமருந்து களஞ்சியங்களை இலக்கு வைத்தே…
Read More » - இலங்கை

ஞானப்பிரகாசம் கிஷோர், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால தடையுத்தரவு மனு, ஆட்சேபனை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி ஒத்திவைப்பு!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு…
Read More » - இலங்கை

தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
இலங்கையிலுள்ள ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து, பொதுவான விவகாரங்களில் கூட்டாகச் செயற்படுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும்…
Read More » - உலகம்

தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!
தாய்லாந்து – பேங்கொக் நகரிலுள்ள மதுபானக்கியில் இடம்பெற்ற தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ…
Read More » - விளையாட்டு

FIFA உலகக் கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்ததுஅர்ஜென்டினா அணி!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டி அமெரிக்காவின் கன்சாஸ்…
Read More » - இலங்கை

பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!
யாழ்.பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(13) நான்காவது ஞாயிற்றுக் கிழமையாகவும் போராட்டத்தை முன்னெடுத்தார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக விடுவிக்கப்படாமல்…
Read More » - விளையாட்டு

FIFA உலக கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தெரிவாகியது இங்கிலாந்து அணி!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், நோர்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் ஸ்பெயின் – பெல்ஜியம் நாளை களத்தில்!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் நாளை(11) மோதவுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியம் இங்கிள்வுட்டில்…
Read More » - உலகம்

ஸ்பெயினில் காட்டுத்தீ; 12 பேர் உயிரிழப்பு!
ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவின் லோஸ் கல்லார்டோஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 12 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக தீப்பரவல்…
Read More »