இலங்கைவடக்கு மாகாணம்

நெடுந்தீவில் கடற்றொழில் சங்க கட்டடத்தை திறந்துவைத்தார் சிறிதரன் எம்.பி.!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவில் அமைக்கப்பட்ட கடற்றொழில் சங்க கட்டடம் இன்று(16) திறந்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கான ஏனைய தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button