இலங்கை
Trending

யாழ்ப்பாணம் கைதடி அருள்மிகு கயிற்றசிட்டி கந்தசாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று(29) இடம்பெற்றது.

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

15 நாட்களாக இடம்பெற்றுவரும் மகோற்சவத்தின் இன்றைய இறுதிநாள் தீர்த்தோற்சபமாகும்.

முருகன்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் வெளிவீதி வலம்வந்து தீர்த்தாவாரியில் தீர்த்தமாடினார்.

அடியவர்கள் காவடி,பாற்குடம் மற்றும் கற்பூரச்சட்டி எடுத்து தமது நேர்த்திக்கடன்களை நினைவு செய்தனர்.

இந்த நிலையில் இன்றிரவு கொடியிறக்க திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button