இந்தியா
Trending

மும்பையின் மான்கூர்டு பகுதியில்இடிந்து விழுந்த நான்கு மாடிக் கட்டடம்: ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

மும்பையின் மான்கூர்டு பகுதியில் நான்கு மாடிக் கட்டடம்
இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது.

கனமழை காரணமாகவே இந்த நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது என்றும் விபத்துக்குள்ளான கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வயதுடைய ஒரு குழந்தையும் 6 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளும் 14 வயதுடைய ஒரு பிள்ளையும் 32 வயதுடைய இளம் பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button