#SwissTamil
- விளையாட்டு

பெனால்டி உதை மூலம் மொரோக்கோ அணி காலிறுதிக்கு தெரிவு!
FIFA உலகக் கிண்ணத் தொடரின் 32 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில், மொரோக்கோ அணி 3:2 என்ற பெனால்டி உதைகள் மூலம் நெதர்லாந்து அணி தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு…
Read More » - இலங்கை

ஏறாவூர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!
மட்டக்களப்பு – ஏறாவூர் குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (29) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக…
Read More » - இலங்கை

எரிபொருட்கள் சிலவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு!
எரிபொருட்கள் சிலவற்றின் விலைகள் நேற்று(29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை…
Read More » - உலகம்

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஐ தாண்டியது!
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 பேரைக் தாண்டியுள்ளதாக அந்த நாட்டின் இடைக்காலத் தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரச ஊடகத்திற்கு வழங்கிய…
Read More » - உலகம்

வெனிசுவேலாவில் நில நடுக்க இடிபாடுகளிலிருந்து 33 பேர் மீட்பு!
வெனிசுவேலாவில் நிலநடுக்கம் இடம்பெற்று 4 நாட்களைக் கடந்த நிலையிலும், இடிபாடுகளுக்குள் இருந்து மக்கள் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி,…
Read More » - இலங்கை

யாழ்ப்பாணம் கைதடி அருள்மிகு கயிற்றசிட்டி கந்தசாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று(29) இடம்பெற்றது.
15 நாட்களாக இடம்பெற்றுவரும் மகோற்சவத்தின் இன்றைய இறுதிநாள் தீர்த்தோற்சபமாகும். முருகன்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் வெளிவீதி வலம்வந்து தீர்த்தாவாரியில் தீர்த்தமாடினார். அடியவர்கள் காவடி,பாற்குடம் மற்றும் கற்பூரச்சட்டி எடுத்து…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், தென் ஆபிரிக்க அணியை வென்றது கனடா!
2026 FIFA உலக கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், தென்னாபிரிக்க அணியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி…
Read More » - இலங்கை

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!
யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். திருத்தந்தை 14ஆம் லியோவால் இந்த நியமனம் இன்று…
Read More » - இலங்கை

இரண்டரை மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்த சிறுமி!
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார். ஆறு வயதுக்குட்பட்ட பிரிவில் ஐந்து வயதான…
Read More » - இலங்கை

சிறுவர்களை வேலைக்கமர்ந்துவதை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை!
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்க, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் முன்மொழிவை அரசாங்கம் முன்வைத்துள்ளது. அதன்படி தற்போதைய அபராதத்…
Read More »