#tamil
- இலங்கை

சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலய சிவராத்திரி!
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ் நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஈழத்தின் தென்மராட்சி பதியில் புகழ் பூத்த…
Read More » - இலங்கை

களுத்துறையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி.!!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்…
Read More » - விளையாட்டு

T 20,22 ஆவது போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி!
அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் துபாய் சர்வேதச மைதானத்தில் இன்று(14) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 22 ஆவது போட்டியில் 77…
Read More » - விளையாட்டு

T 20, 21 ஆவது போட்டியில் அமெரிக்கா அபார வெற்றி!
அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் சென்னையின் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற உலக கிண்ண 20க்கு 20 தொடரின் 21 ஆவது போட்டியில்…
Read More » - இலங்கை

அரகலய’ தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம்!
’அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…
Read More » - இலங்கை

பாகிஸ்தானுடன் மோத இந்திய அணி இலங்கை வருகை!
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 20 க்கு 20 போட்டிக்காக இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான போட்டி நாளை(15) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில்…
Read More » - இலங்கை

ஸ்கந்தவரோதயவின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு!
சுன்னாகம் – கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நேற்று முன்தினம் (12) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரி முதல்வர் ரி. லோகராஜா தலைமையில்…
Read More » - இலங்கை

இலங்கையர் ஒருவர் ருமேனியாவில் உயிரிழப்பு!
ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டிலுள்ள செக்டர் 3 பகுதியில், ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் எதிர்பாராத…
Read More » - இலங்கை

T20 17 ஆவது போட்டியில் இத்தாலி அணி அபார வெற்றி!
இத்தாலி மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (12)நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 17 ஆவது போட்டியில்10 விக்கெட்…
Read More » - மங்கையர் அரங்கம்

உலக சாதனை நிலை நாட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த இளம் பெண்!
15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும்,இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில்கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நக ஒப்பனை கலைஞரான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More »