tamilinfonews
- உலகம்

பலூசிஸ்தானில் வான்வழித் தாக்குதல் – 30க்கும் மேற்பட்டோர் பலி!
பலூசிஸ்தானின் சுராப் மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்தத் தாக்குதல்களில்…
Read More » - இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி: மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!
கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை (12) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
Read More » - இலங்கை

கீரிமலையில் பிதிர்கடன் செலுத்திய மக்கள்!
ஆடி அமாவாசை தினமான இன்று(12) இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செலுத்தும் நிகழ்வு யாழ்.கீரிமலை தீர்த்தக்கரையில் இடம்பெற்றது. பல்லாயிரக் கணக்காணவர்கள் ஒன்றுகூடி, இறந்த தமது பெற்றோர் மற்றும் முன்னோர்களை நினைத்து…
Read More » - இலங்கை

யாழ்.மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ் மாநகர சபை ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை கண்டித்து மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாநகர சபையின்…
Read More » - இலங்கை

ஓகஸ்ட் முதல் வாரத்தில் 42 ஆயிரத்து 810 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!
ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 42 ஆயிரத்து 810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த…
Read More » - இலங்கை

ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி…
Read More » - விளையாட்டு

இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்ப்ராஸ் கான் சேர்ப்பு!
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய இந்திய வீரர் சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்பராஸ் கான் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கை…
Read More » - விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் புதிய சாதனை!
ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும்…
Read More » - உலகம்

அமெரிக்காவின் புதிய சட்டமா அதிபராக டாட் பிளான்ச் நியமனம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட் பிளான்ச், அந்நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க செனட் சபையில் நேற்று (08) அதிகாலை…
Read More » - இலங்கை

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
2006 ஆம் ஆண்டு திருகோணமலை மூதூரில் இடம்பெற்ற தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலையின் 20வது ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின்…
Read More »