#trainaccident
- இலங்கை

கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி!
கொழும்பு – பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்தில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. மருதானை நோக்கி சென்ற ரயில்…
Read More » - இலங்கை

அளுத்கமவில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி பலி!
களுத்துறை, அளுத்கம, -டிப்போ வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதுண்டதில் முச்சக்கரவண்டிச் சாரதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. மருதானையிலிருந்து…
Read More » - இலங்கை

நீர்கொழும்பில்ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் பலி!
நீர்கொழும்பு பகுதியில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (09) காலையில் இடம்பெற்றுள்ளது. கப்புவத்தை – கந்தானை ரயில் நிலையங்களுக்கிடையிலுள்ள ரயில் கடவையிலேயே…
Read More » - இலங்கை

வாதுவையில் தடம் புரண்டது சாகரிக்கா!
தங்காலை பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா புகையிரதம் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது. வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகிலேயே குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக புகையிரத…
Read More » - இலங்கை

கவனயீனத்தால் ரயிலுடன் மோதுண்ட பெண்!
வவுனியா தாண்டிகுளம் ரயில் கடவையை கவனயீனமாக கடக்க முற்பட்ட பெண் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
Read More »