இலங்கை
இலங்கை
-

நாடாளுமன்ற அமர்வு ஜூலை ஏழு முதல் 10 வரை!
எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதன்கிழமை தவிர்ந்த…
Read More » -

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நிராகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவால், சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. யோஷித ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்மானம்…
Read More » -

உலகின் மிக அழகான தீவாக இலங்கை முதலிடத்தில்!
உலகின் மிக அழகான தீவாக இலங்கை அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா இணையதளமான Big 7 Travel வெளியிட்டுள்ள உலகின் “50 சிறந்த…
Read More » -

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது!
இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது…
Read More » -

விபத்துகளால் நாளொன்றுக்கு 30 பேர் வரை பலியாவதாக அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் பல்வேறு வகையான விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்குச் சுமார் 30 பேர் வரை உயிரிழப்பதாகச் சுகாதார அதிகாரிகளால் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. உயிரிழப்புக்களில் வீதி விபத்துக்கள் பிரதான…
Read More » -

மாயமான வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு!
காணாமல் போயிருந்த வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம்…
Read More » -

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர்…
Read More » -

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து, இருவர் பலி!
காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர்…
Read More » -

யாழ்.மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில்!
யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(01) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -

யாழ்.மறை மாவட்ட புதிய ஆயர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம்!
யாழ். மறை மாவட்ட புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ்.மறைமாவட்டத்திற்கு இன்று (01) விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில், குருமுதல்வர்…
Read More »